Thursday, April 25, 2024 5:47 pm

டெல்லி புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்படும்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் மோடி தலைமையில் திறக்கப்படுகிறது. இதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து டெல்லி செல்லும் ஆதன குழுக்கள் வழங்கும் ‘செங்கோல்’ புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்துள்ளார்.
அதன்படி, மே 28ம் தேதி நடக்க உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் இந்த செங்கோல் மக்களவை சபாநாயகர் இருக்கை முன்பு நிறுவப்பட உள்ளது. மேலும், இது சுதந்திரத்தின் போது நேருவுக்கு திருவாடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இந்த விழாவில் 19 எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இவ்விழாவில் அழைக்கப்படாததைக் கண்டித்து இந்த விழாவைப் புறக்கணித்து உள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்