- Advertisement -
முருங்கைப்பூவை நிழலில் உலர்த்திப் பொடித்துத் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பார்வைத்திறன் அதிகரிக்கும், கண்ணில் ஏற்படும் வெண்படலம் மாறிப் பார்வைக் கோளாறுகள் சரியாகும். மேலும், இந்த முருங்கைப்பூவைப் பசையாக அரைத்து கைகால் வீக்கங்களுக்குப் பற்றுப் போட்டால் வீக்கம் குறையும்.
அதைபோல், இந்த தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் முருங்கைப் பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். அதேசமயம், இந்த முருங்கைப்பூ ரசம் உடல் பருமனைக் குறைக்கும், சிறுநீரைப் பெருக்கி நீர்க்கட்டை அகற்றும், வயிறு உப்புசத்தைக் குறைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- Advertisement -