Friday, April 26, 2024 5:48 am

பார்வைக்கோளாறுகளை போக்கும் முருங்கைப்பூ

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

முருங்கைப்பூவை நிழலில் உலர்த்திப் பொடித்துத் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பார்வைத்திறன் அதிகரிக்கும், கண்ணில் ஏற்படும் வெண்படலம் மாறிப் பார்வைக் கோளாறுகள் சரியாகும். மேலும், இந்த முருங்கைப்பூவைப் பசையாக அரைத்து கைகால் வீக்கங்களுக்குப் பற்றுப் போட்டால் வீக்கம் குறையும்.

அதைபோல், இந்த தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் முருங்கைப் பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். அதேசமயம், இந்த முருங்கைப்பூ ரசம் உடல் பருமனைக் குறைக்கும், சிறுநீரைப் பெருக்கி நீர்க்கட்டை அகற்றும், வயிறு உப்புசத்தைக் குறைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்