Thursday, March 28, 2024 5:25 pm

கோடை காலத்தில் தினமும் ஷாம்பூ வேண்டாமே

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கோடைக்காலத்தில் வெளியே செல்லும் முன் எலெக்ட்ரிக் கர்ளர்ஸ், அயர்ன், ஸ்ட்ரெய்ட்டனர்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.அதைப்போல், இந்த கோடைக்காலத்தில் கூந்தலை டீப் கண்டிஷனிங் செய்யவேண்டியது மிக அவசியம். அதில் மசித்த வாழைப்பழம், அவகேடோ பழக்கூழ், ஒரு டீஸ்பூன் சுத்தமான தேன், ஒரு முட்டை ஆகியவற்றை நன்றாகக் கலந்து தலையில் மண்டை முதல் முடியின் நுனிவரை தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும். இதனால் முடி வறண்டு போகாது.
மேலும், நீங்கள் உங்கள் முடியைப் பாதுகாக்க முதல் நாள் ஊறவைத்த வெந்தயத்தை மறுநாள் அரைத்து, அத்துடன் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், சில துளிகள் வைட்டமின் ஈ ஆயில், சிறிது அவகேடோ கூழ், ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு டீஸ்பூன் துளசி பவுடர் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும்.பூந்திக்கொட்டையை ஊறவைத்த நீரையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு முட்டையை அடித்துக் கலந்து தலையில் தடவி, ஒரு மணி நேரம் வைத்திருந்து, மைல்டு ஷாம்பூவால் அலசவும்.
ஆனால், தினசரி ஷாம்பூ குளியல், கூந்தலில் வறட்சியை அதிகரிக்கும். இந்த ஷாம்பூ, கண்டிஷனர் மற்றும் ஸ்டைலிங் பொருள்களைத் தேர்ந்தெடுக்கும்போது அதிக கவனம் தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்