Monday, April 22, 2024 9:21 am

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்த பாஜக எம்.பி கவுதம் கம்பீர்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மக்கள் கையில் உள்ள ரூ.2000 நோட்டுகளை வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி கிளைகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது.
இந்நிலையில், இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், இந்தியாவில் முதலில் ரூ. 2000 நோட்டுகளால் ஊழல் ஒழியும் என்றார்கள். இப்போது அதை ஒழித்தால் தான் ஊழல் ஒழியும் எனக் கூறுகிறார். அதனால்தான் படித்தவர் பிரதமராக வேண்டும் என்றோம். பொதுமக்களின் கஷ்டங்கள் அவருக்குப் புரியாது கடும் விமர்சனம் செய்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக பாஜக எம்.பி கவுதம் கம்பீர் அவர்கள், உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், அவரின் துணை முதல்வரே ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும்போது, பயன்படுத்தும் மொழி இது எனக் கிண்டலாக விமர்சனம் செய்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்