Friday, April 26, 2024 9:09 pm

இந்தியாவில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பப்ஜி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தென்கொரிய நாட்டை சேர்ந்த கிராப்டன் (Krafton) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பப்ஜி விளையாட்டு, இந்தியாவில் அதீத வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது பல சீன ஆப்களை தடை செய்தது இந்திய அரசு. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், கிராப்டன் நிறுவனம் பிஜிஎம்ஐ என்ற பெயரில் மீண்டும் பப்ஜி விளையாட்டை வேறு வடிவில் அறிமுகப்படுத்தியது.

அப்போது இந்த பிஜிஎம்ஐ விளையாட்டுக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் தடை விதித்தது இந்திய அரசு. இந்நிலையில், இந்தியாவில் தற்போது மீண்டும் வருகிறது பப்ஜி விளையாட்டு. இது 3 மாதம் சோதனை அடிப்படையிலான அனுமதியை மட்டுமே தற்சமயம் இந்தியாவிடம் பெற்றுள்ளது என சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்