Wednesday, June 7, 2023 5:11 pm

திருப்பதி லட்டு முறைகேட்டில் துட்டு பார்த்த ஊழியர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

மிக தீவிரமாக வலுப்பெற்றது பிபோர்ஜோய் புயல் : இந்திய வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்  மையம் கொண்டுள்ள...

ஒடிசா ரயில் விபத்து : கணவர் இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண்

கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல்...

வங்கிகளுக்கு டெபாசிட்டாக வரும் ரூ. 2000 நோட்டுகள்

கடந்த மே 18 ஆம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000...

இளம்பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் அதிரடி கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசிக்கும் இளம்பெண்ணைக் கடத்தி பாலைவனத்தில் தீ மூட்டி, பெண்ணை பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு கட்டாய திருமணம் செய்த புஷ்பேந்திர சிங் எனும்...
- Advertisement -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மிக பிரசித்தி பெற்ற லட்டு தான் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. அதற்கவே நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், இந்த லட்டு பிடிப்பதில் இந்த நிர்வாக ஊழியர்களும் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இணைந்தே இப்பணியை செய்து வருகின்றனர்.

தற்போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல மாதங்களாக கணக்கில் காட்டாமல், 750 லட்டுகள் தினசரி முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளது என அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தான ஊழியர்களையும் மற்றும் ஒப்பந்த ஊழியரையும் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இக்கோயிலில் தினசரி 3.50 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு, நாள்தோறும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்