Tuesday, April 23, 2024 9:39 am

ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகம் , கர்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களில் ஜல்லிக்கட்டு, கம்பாலா போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு போட்டியை எதிர்த்து விலங்கு நல அமைப்பான பீட்டா அமைப்பு, இந்த போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசு ஜல்லிக்கட்டு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு குறித்து விசாரித்த போது, ஜல்லிக்கட்டில் பாதுகாப்பான முறையிலும், விலங்குகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்துவதாக ஆதாரத்துடன் கோர்ட்டில் பதிலளித்தது தமிழக அரசு. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் 5 பேரு கொண்ட அமர்வில் ஒரே மனதாக, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 19, 21-ஐ தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம் மீறவில்லை. மேலும் இந்த அரசமைப்பு சட்டத்தின் 51A பிரிவுக்கு எதிரானது இல்லை என உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்