Monday, April 22, 2024 1:47 pm

ஏன் திருமணத்துக்கு பட்டில் செய்த சேலை அவசியம் தெரியுமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக பட்டு துணிகளுக்கு இயற்கையாகவே ஒரு குணம் உண்டு. அதாவது பட்டுக்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும். தீய கதிர் வீச்சுகளை ( நோயாளிகளின் சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள் போன்றவற்றை) தடுத்து உடலுக்கு வலிமை அளிக்கும் ஆற்றல் உண்டு. ஆகவே, திருமண வீட்டுக்கு பல தரப்பட்ட நபர்கள் வருகின்றனர். அதில் யார், எப்படி என்று தெரியாது. எனவே தான் மணப்பெண், மணமகனுக்கு ஆரோக்கியமான வாழ்வு வேண்டும், தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே பட்டு அணிகின்றனர்.

இதுகுறித்து வெளிநாடுகளிலும் தற்பொழுது ஆய்வு நடக்கிறது. இந்த பட்டு சேலையை கோவில்களுக்கு செல்லும் பொழுதும் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே பலர் அணிந்து வருகின்றனர். ஆனால், இதில் வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இன்று பலருக்கும் நம் பாரம்பரியம் தெரிவதில்லை. இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டு மற்றவர்களையும் கெடுக்கின்றனர்.

நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலிலும் விஞ்ஞான ரகசியமும், உண்மை பொருளும் கலந்தே இருக்கின்றன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்