Saturday, April 27, 2024 9:30 am

இந்தியாவில் 71,000 பேருக்கு அரசு பணி ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் ரோஜ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு முகாம் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்போவதாக ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. அதனால் இன்று (மே 16) காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி அவர்கள் அரசு துறைகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள 71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். பின்னர் இந்த பணி நியமன நிகழ்ச்சியில், வேலை பெறுவோருடனும் பிரதமர் உரையாட உள்ளார்.

மேலும், இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ள 45 இடங்களில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்றும், இன்று தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த 71,000 பேர் இளநிலை கணக்கு எழுத்தர், தண்டவாளப் பராமரிப்பாளர், உதவிப் பிரிவு அலுவலர், இளநிலை எழுத்தர், துணைப் பிரிவு அலுவலர், வரி உதவியாளர்கள், உதவி அமலாக்கத் துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள், செவிலியர் அதிகாரிகள், உதவி பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு வீரர், உதவி கணக்கு அதிகாரிகள், உதவி தணிக்கை அதிகாரி போன்ற பணிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது என தெரிவித்தார்.

மேலும், இன்று சென்னையில் 247 பேருக்கு அஞ்சல், ரயில்வே பணி நியமன ஆணைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்