Friday, April 26, 2024 10:36 pm

ரயில்வே பெயர் பலகையில் மாற்றம் கொண்டுவர முடிவு : மத்திய அமைச்சர் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இனி இந்தியவில் உள்ள ரயில் நிலையங்களில் ஒரே மாதிரியான, பெயர் பலகை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறிப்பாக பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுத்தின் அளவு, உருவம், வண்ணம் ஆகியவற்றை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, இதுகுறித்த திட்ட விவரங்கள் அடங்கிய புத்தகத்தை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். அதில் ‘அமிர்த் பாரத் ஸ்டேஷன்ஸ் திட்டத்தின்’ என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 1,275 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்து வரும் இந்திய ரயில்வேயில் இனி பெயர் பலகையில் ஒரே மாதிரியாக வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்