Friday, April 26, 2024 8:47 am

சென்னை – பெங்களூர் டபுள் டெக்கர் பயணிகள் ரயில் தடம் புரண்டது

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இன்று (மே 15) காலையில் குளிர்சாதன வசதியுடன் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி செல்ல கூடிய இரட்டை அடுக்கு ரயிலானது, தமிழகம் – கர்நாடக எல்லையில் அமைந்திருக்கும் குப்பம் அருகே உள்ள பிசாநத்தம் என்ற இடத்தில் திடீரென தடம் புரண்டது. இந்த ரயிலில் மொத்தம் 14 பெட்டிகள் இருக்கிறது.

ஆனால், அதிஷ்டவசமாக இந்த ரயிலில் பயணித்த பயணிகளுக்கு எந்த பாதிப்புமில்லை என தகவல் வந்தது. மேலும், இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரியிடம் கேட்ட போது, இந்த ரயிலில் விபத்தான அந்த பெட்டியை மட்டும் எடுத்து விட்டு, மற்ற பெட்டிகள் இணைக்கப்பட்டு பெங்களூர் நோக்கி சென்றது என்றும், குப்பம் காவல்துறையினர் மற்றும் பங்கார்பேட்டை பகுதியில் உள்ள ரயில்வே ஊழியர்கள் சேர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்