Tuesday, April 30, 2024 8:24 am

தமிழகத்தில் இன்று (மே 8) உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்த கோடை காலத்தில் தமிழகத்திலுள்ள பல இடங்களில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழடுக்கு மேலடுக்கு சந்திப்பால் நிகழ்ந்த காற்றின் ஈரப்பததால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அநேக பகுதிகளில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இந்நிலையில், இன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (மே 8) வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்