Sunday, April 28, 2024 9:48 am

பி.இ., பி.டெக், பி.ஆர்க் போன்ற படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் அனைத்து பள்ளிகளுக்கு பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் வரும் மே 6 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பி.இ, பி.டெக், பி.ஆர்க் போன்ற படிப்புகளுக்கு விருப்பமுள்ள மாணவர்கள் நாளை (மே 5ஆம் தேதி) முதல் ஜூன் 6ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் ஆகியவற்றிலும் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையத்தளத்தில் சென்று விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்