Wednesday, May 1, 2024 5:20 am
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

கோயில் உண்டியலில் ரூ. 100 கோடிக்கான காசோலை : அதிர்ச்சியில் அதிகாரிகள்

ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தின் அமைந்திருக்கும் சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் உண்டியலில் பக்தர் ஒருவர் ரூ. 100 கோடிக்கான காசோலையைக் காணிக்கையாக போட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும், இந்த...

சந்திரயான்-3 குறித்து பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் 15வது உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ‘சந்திரயான்-3’ வெற்றி குறித்துப் பேசினார். அவர், “எங்களுக்கு இது ஒரு பெருமைக்கான விஷயம். இந்த சாதனையானது, மனிதக் குலம்...

மிசோரம் பாலம் விபத்து : இறந்த 26 பேரும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்

மிசோரம் மாநிலத்தில் உள்ள சாய்ரங்க் பகுதியில் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் நேற்று (ஆக.23) எதிர்பாராத விதமாக திடீரென சரிந்ததில் அங்கு பணிபுரிந்து கொண்ட 23 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர்...

இலங்கையில் சீன உளவுக் கப்பல் : இந்தியா கடும் எதிர்ப்பு

சீன கடற்படையைச் சேர்ந்த உளவுக் கப்பல்களில் ஒன்றான 'யுவான் வாங்' இலங்கை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டால், அதன் மூலமாக இந்தியாவின் ராணுவ கட்டமைப்புகளைச் சீனா உளவு பார்க்கக்கூடுமென இலங்கையிடம் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.ஆனால், இந்த எதிர்ப்பைக்...

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து : உலக மல்யுத்த கூட்டமைப்பு அதிரடி

இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தலை அடுத்த 45 நாள்களுக்குள் நடத்த வேண்டும் என உலக மல்யுத்த கூட்டமைப்பு கடந்த மே மாதம் 30ம் தேதியன்று கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இதுவரை...

நிலவில் ரோவர் செய்யப்போகும் பணி இது தான் : இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

விண்ணில் அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-3’ விண்கலம் நேற்று நிலவில் இறங்கிய விக்ரம் லெண்டரிலிருந்து இன்று(ஆக. 24) பிரக்யான் ரோவர் வெற்றிகரமாகத் தனியே பிரிந்தது.  இந்நிலையில், 6 சக்கரங்களைக் கொண்ட இந்த ரோவர் 26 கிலோ உடையது.மேலும், இந்த ரோவர் அடுத்தக்கட்ட பணியான நிலவின் மேற்பரப்பின் வெப்ப பண்புகளை அளவிடும் என்றும், நிலவில்...

இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சென்று பாராட்டிய கர்நாடக முதல்வர்

இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய 'சந்திரயான்-3' விண்கலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து தற்போது உலகையே இந்தியா திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு...

படிக்க வேண்டும்