Thursday, September 21, 2023 1:41 pm

இலங்கையில் சீன உளவுக் கப்பல் : இந்தியா கடும் எதிர்ப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அதில், நீதிபதிகள்...

இந்தியாவை குறிவைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர் குழு : வெளியான அதிர்ச்சி தகவல்

'டிரான்ஸ்பரன்ட் ட்ரைபர்' என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர் குழு, தற்போது பாகிஸ்தான்...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஆடிய இளைஞர் மாரடைப்பால் பலியான சோகம்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்...

காவிரி விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிடக்கோரிப்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சீன கடற்படையைச் சேர்ந்த உளவுக் கப்பல்களில் ஒன்றான ‘யுவான் வாங்’ இலங்கை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டால், அதன் மூலமாக இந்தியாவின் ராணுவ கட்டமைப்புகளைச் சீனா உளவு பார்க்கக்கூடுமென இலங்கையிடம் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால், இந்த எதிர்ப்பைக் கண்டுகொள்ளாத இலங்கை, சீனாவுக்கு அனுமதி வழங்கியது. தற்போது கப்பலைத் துறைமுகத்தில் நிறுத்தி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது இலங்கை அரசு
- Advertisement -

சமீபத்திய கதைகள்