Wednesday, September 27, 2023 10:38 am

கோயில் உண்டியலில் ரூ. 100 கோடிக்கான காசோலை : அதிர்ச்சியில் அதிகாரிகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...

ஏர் பேக் குளறுபடி : ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரியில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளாகி மருத்துவர்...

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....

பெங்களூருவில் முழு அடைப்பு : எது இயங்கும், எது இயங்காது?

காவிரி நீர் தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பள்ளி, கல்லூரி, ஐடி...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தின் அமைந்திருக்கும் சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் உண்டியலில் பக்தர் ஒருவர் ரூ. 100 கோடிக்கான காசோலையைக் காணிக்கையாக போட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், இந்த காசோலையிலிருந்த விவரங்களைச் சேகரித்து,அந்த பக்தரின் சேமிப்பு கணக்கு விவரத்தை விசாரித்தபோது அவரது கணக்கில் வெறும் ரூ . 17 மட்டுமே இருந்ததால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வங்கியிடம் இருந்து அந்த பக்தரின் முழு விவரங்கள் பெறக் கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்