Wednesday, September 27, 2023 2:09 pm

மிசோரம் பாலம் விபத்து : இறந்த 26 பேரும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல நிறுவனம்

இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் (Ed Tech) சேவை நிறுவனமான பைஜூஸில் (Byjus),...

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்...

மின்சார ரயில் தடம் புரண்டு பிளாட்பாரத்தில் ஏறி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் மின்சார ரயில்...

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மிசோரம் மாநிலத்தில் உள்ள சாய்ரங்க் பகுதியில் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் நேற்று (ஆக.23) எதிர்பாராத விதமாக திடீரென சரிந்ததில் அங்கு பணிபுரிந்து கொண்ட 23 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், இந்த 26 பேரும் மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. ஆகவே, உயிரிழந்தவர்களின் உடல்களை மாநிலத்திற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்