Friday, April 26, 2024 4:10 pm
Homeதமிழகம்

தமிழகம்

spot_imgspot_img

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுப்பு : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் மறுத்துவிட்டது. செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு ஏற்கனவே 2 முறை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில், தற்போது சென்னை...

ரோகிணி திரையரங்கில் கடும் கட்டுப்பாடு : ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

கொண்டாட்டங்களுக்குப் பெயர் பெற்ற ரோகிணி திரையரங்கிற்கு ரசிகர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியாகும் லியோ படத்தின் காட்சி ரோகிணி திரையரங்குகளில் இன்று காலை 11.00 மணிக்குத் திரையிடப்பட்டுள்ளது. அப்படித் திரையிடப்படும் அரை மணி...

இந்த மாவட்டத்திற்கு வரும் அக்.27ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய மருது பாண்டியர் எனும் மருது சகோதரர்களின் 222வது நினைவு தினத்தையொட்டி, சிவகங்கை மாவட்டத்தில் அக்.27ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட...

தமிழகம் முழுவதும் இன்று (அக்.19) ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், இன்று (அக்.19) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில துணைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.இந்த ஆர்ப்பாட்டத்தில், ''கால்நடை வளர்ப்பு...

செந்தில்பாலாஜி ஜாமின் மனு : சென்னை முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

சில மாதங்களுக்கு முன் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கேட்டுத் தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்குத் தீர்ப்புக்கு வருகிறது.அதேசமயம்,  சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை ஏற்கனவே  2...

அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்...

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு மதுரை போலீஸ் சம்மன்

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே குடும்பத்தகராறு காரணமாகப் பால் பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை போலத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.இந்த பதிவை அடுத்து, அந்த சம்பவம் குறித்து...

படிக்க வேண்டும்