இந்த ஆண்டு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்கள் சனிக்கிழமை நகருக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
ஹங்கேரியை சேர்ந்த இரண்டு...
ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், ரஷ்ய பல்கலைக்கழகங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பிரதிநிதியான Study Abrad Educational Consultants உடன் இணைந்து, ரஷ்ய கல்வி கண்காட்சி 2022 ஐ சென்னை, கோவை, மதுரை...
கேரளாவின் வயநாட்டில் உள்ள இரண்டு பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியதை அடுத்து, அது பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கேரள கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ஜே. சிஞ்சு ராணி,...
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் இறுதிச் சடங்குகள் செய்து அவரது உடலை இன்று தகனம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஜூலை 13ம் தேதி பள்ளி கட்டிடத்தில் இருந்து...
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் இறுதிச் சடங்குகள் செய்து அவரது உடலை இன்று தகனம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஜூலை 13ம் தேதி பள்ளி கட்டிடத்தில் இருந்து...
கிருஷ்ணகிரியில் 10 வயது சிறுமிக்கு மது அருந்திவிட்டு, சிகரட் புகைத்த 6 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சங்கையா (22), குமார் (21), ரமேஷ் (22), சிவராஜ் (27), ருத்ரப்பா...
நடந்த 13-ஆம் தேதி சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தர். மேலும் இது குறித்து மாணவியின்...