சினிமா
21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள தமிழ் படங்கள்!
இந்தாண்டு நடைபெறும் 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர் தொழில், ராவண கோட்டம், சாயாவனம், செம்பி, விடுதலை -1, ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், உடன்பால்,...
சினிமா
ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ் : ரசிகர்கள் கொண்டாட்டம்
நயன்தாராவின் 75வது படமான 'அன்னபூரணி' நாளை (டிசம்பர் 1) திரையரங்குகளில் ரிலீசாகிறது. இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் , ஜெய், சத்யராஜ், கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய...
தமிழகம்
கனமழை எதிரொலி : சென்னை அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
கனமழை எதிரொலி காரணமாகச் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்திற்குத் தொடர்பு கொண்டு புகார்...
பொது
அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம் கொண்டு ரேபிஸ் தடுப்பூசியை அவரது கண்ணில் குத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம், டெக்சாஸ் மாநிலம், ஹியூஸ்டன் நகரில் கடந்த...
இந்தியா
தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!
தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க வந்த இடத்தில் தனது கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததாக பிஆர்எஸ் கட்சி எம்எல்சி கவிதா மீது காங்கிரஸ் கட்சியினர் தலைமைத்...
தமிழகம்
மேற்கு மாம்பலம் பகுதிகளில் மழை நீர் தேங்கியது ஏன்? : சென்னை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் விளக்கம்
செம்பரம்பாக்கத்தில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர், அடையாறில் அதிகமாக வருவதால் மாம்பலம் கால்வாயிலிருந்து செல்லும் தண்ணீர் கடலை சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மாம்பலம் கால்வாய், சென்னையின் மிக முக்கியமான மழைநீர் வடிகால் அமைப்பாகும்....
தமிழகம்
தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து : 15 மாணவர்கள் படுகாயம்
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே உள்ள துணைச்சாலையில், திருப்பூரிலிருந்து பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற கல்லூரி பேருந்து இன்று (30-நவம்பர்-2023) காலை கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில்...