Tuesday, April 30, 2024 3:14 pm

பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் திருக்குறளை வெளியிட்டர் பிரதமர் மோடி

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜப்பானில் நடைபெற்ற ஜி7 மாநாட்டை முடித்துக் கொண்டு, அங்கிருந்து தீவு நாடான பப்புவா நியூ கினியாக்கு சென்றுள்ளார். அங்கு பொதுவாக சூர்யோதயத்திற்குப் பின் எந்த தலைவருக்கும் சம்பிரதாய வரவேற்பு தரக்கூடாது என்று கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், மோடி நேற்றிரவு அங்குச் சென்றதால் இந்த கட்டுப்பாட்டைத் தளர்த்தி சம்பிரதாய வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் இன்று (மே 22) பங்கேற்றிய மோடி, பின் பப்புவா நியூ கினியாவில் உள்ள உள்ளூர் மொழியில் (டோக் பிசின்)  திருக்குறள் நூலை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “திருக்குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது எனப் பெருமிதமாக ட்வீட் செய்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்