Saturday, April 20, 2024 6:22 pm

இத்தாலியில் மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை தான் ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலையாகும். இந்த எரிமலையின் உயரம் 330 மீட்டர் ஆகும். தற்போது இன்று (மே 22) இந்த மவுண்ட் எட்னா எரிமலை வெடித்து லாவா குழம்பு வழிந்தோடுகிறது. இந்த வெடிப்பின் மூலம் வெளிப்படும் கருநிற சாம்பல் கட்டானியா விமான நிலைய ஓடு பாதை முழுவதும் சூழ்ந்து உள்ளதால்,அங்கு விமானச் சேவைகள் ரத்தாகியுள்ளன.

மேலும், அந்த எரிமலையின்  சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள் சாலைகளில் அடர் சாம்பல் மற்றும் பாறைகள் துகள்கள் படர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அதைப்போல், அங்குள்ள சாலைகளில் ஒரே புகை மண்டலமாக உள்ளதால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியாகின்றனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்