- Advertisement -
சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வாண்ட் சிங்கை அமெரிக்க மண்ணில் வைத்து கொலை செய்யத் திட்டம் தீட்டப்படுவதாக, இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது
ஏற்கனவே, கனடாவில் மற்றொரு பிரிவினைவாத தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த கொலையில் தொடர்பில்லை என இந்தியாவும் உறுதியாக மறுப்பு தெரிவித்திருந்தது
- Advertisement -