Monday, April 29, 2024 5:18 am

ஆப்கானிஸ்தான் இன்று அதிகாலை நிலநடுக்கம் : பீதியில் மக்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுல் நகரில் இன்று அதிகாலை 3.14 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த நில அதிர்வு காபுல் நகரின் வடகிழக்கு பகுதியில் மையம் கொண்டிருந்தது என  புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வு காரணமாக எந்தவொரு பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நில அதிர்வு காரணமாக சில மக்கள் பீதியடைந்து வீதிகளில் ஓடினார்கள்.

அதேசமயம், ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் ஒரு பகுதியாகும். கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்