Friday, December 8, 2023 5:51 pm

ஷிவமொகாவில் இருந்து திருப்பதிக்கு புதிய விமான போக்குவரத்து சேவை தொடக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கர்நாடக மாநிலம், ஷிவமொகாவில் இண்டிகோ விமான நிறுவனம், ஷிவமொகா-பெங்களூரு இடையே, விமான போக்குவரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த விமான போக்குவரத்து, நவம்பர் 18ஆம் தேதி முதல் தொடங்கியது.

இந்த விமான போக்குவரத்துக்குப் பயணிகளின் வரவேற்பு அதிகமாக இருப்பதால், ஷிவமொகாவில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான போக்குவரத்தை இயக்க, ‘ஸ்டார் ஏர் பஸ்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஷிவமொகா விமான நிலையத்திலிருந்து, கோவா, ஐதராபாத், திருப்பதிக்கு, நவம்பர் 21ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து தொடங்குகிறது. ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு தொடங்கி விட்டது.

இந்த புதிய விமான போக்குவரத்து சேவை, ஷிவமொகா மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்