Thursday, December 7, 2023 10:20 am

முன்னாள் முதலவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு, திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில், ஆந்திர உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் கைதான சந்திரபாபு நாயுடு, கடந்த 53 நாட்களாக ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் கோரினர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. வெங்கடேஸ்வர ராவ், சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களின் சந்திப்பில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்