- Advertisement -
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலில் சுமார் 1326 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது எனத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் இலங்கை, மாலத்தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. இலங்கையில் சில பகுதிகளில் மிதமான அதிர்வுகள் உணரப்பட்டன.
அதைப்போல், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டால், பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
- Advertisement -