- Advertisement -
உங்களுக்குத் திருமணத் தடை நீங்க வேண்டுமா ? அதற்கு முதலில் விநாயகப் பெருமானுக்கு விருப்பமான தேங்காயை இரண்டாக உடைத்து ஒரு தட்டில் பச்சரிசியைப் பரப்பி அதில் நிற்க வைக்க வேண்டும், பின்னர் உடைந்த தேங்காயில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு சிறிய மஞ்சள் துணியில் சிறிது கோதுமை வைத்து முடிச்சு போட்டு அதைத் திரியாக்கி இரண்டு தேங்காய் முடிகளிலும் போட்டு விளக்கேற்ற வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் யோகம் கூடும்
- Advertisement -