- Advertisement -
சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 5 கிராம்பு, 3பச்சைக் கற்பூரம் மற்றும் 3 பெரிய ஏலக்காய் எடுத்து மாலை நேரத்தில் எரிக்கவும், பின் அவற்றில் நெருப்பு பற்றியவுடன் அதை எல்லா அறைகளிலும் காட்டவும், முழுவதுமாக எரிந்த பிறகு அதன் சாம்பலைப் பிரதான வாசலில் போடவும், நீங்கள் விரும்பினால் சாம்பலைத் தண்ணீரில் கலந்து வாசலில் தெளிக்கலாம். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியை அளிக்கும் தன்மை கொண்டது.
இதன் பலனாக உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் எப்போதும் நிலைத்து இருக்கும், இந்தப் பரிகாரத்தால் கணவன் – மனைவி இடையே சண்டை சச்சரவுகள் நீங்கும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும், திருஷ்டி நீங்கும், உடல்நலம் மேம்படும், வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை
- Advertisement -