Tuesday, April 30, 2024 1:13 am

தரித்திரம், பீடை விலக ஆன்மீக பரிகாரம் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சிலருக்கு உடம்பு அடித்துப் போட்டது போல வலி இருக்கும், எந்த ஒரு வேலையுமே சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது.இதற்குக் காரணம் நம் உடம்பில் பிடித்த எதிர்மறை ஆற்றல் தான் இதற்குத் தகுந்த பரிகாரம், வெதுவெதுப்பான குளிக்கும் தண்ணீரில் இரண்டு கொத்து வேப்ப இலை, இரண்டு சிட்டிக்கை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கல் உப்பு போட்டு தண்ணீரில் நன்றாகக் கரைத்து பத்து நிமிடம் கழித்து இந்த தண்ணீரில் குளித்தால் நல்ல பலனைக் கொடுக்கும்.

மேலும், இந்த பரிகாரத்தை ஆண்களாக இருந்தால் சனிக்கிழமையும், பெண்களாக இருந்தால் வெள்ளிக்கிழமையும் இதைக் காலை 6 மணிக்கு மேற்கொண்டால்தான் நல்ல பலன் கிடைக்கும்
- Advertisement -

சமீபத்திய கதைகள்