- Advertisement -
சிலருக்கு உடம்பு அடித்துப் போட்டது போல வலி இருக்கும், எந்த ஒரு வேலையுமே சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது.இதற்குக் காரணம் நம் உடம்பில் பிடித்த எதிர்மறை ஆற்றல் தான் இதற்குத் தகுந்த பரிகாரம், வெதுவெதுப்பான குளிக்கும் தண்ணீரில் இரண்டு கொத்து வேப்ப இலை, இரண்டு சிட்டிக்கை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கல் உப்பு போட்டு தண்ணீரில் நன்றாகக் கரைத்து பத்து நிமிடம் கழித்து இந்த தண்ணீரில் குளித்தால் நல்ல பலனைக் கொடுக்கும்.
மேலும், இந்த பரிகாரத்தை ஆண்களாக இருந்தால் சனிக்கிழமையும், பெண்களாக இருந்தால் வெள்ளிக்கிழமையும் இதைக் காலை 6 மணிக்கு மேற்கொண்டால்தான் நல்ல பலன் கிடைக்கும்
- Advertisement -