- Advertisement -
நமக்கோ (அல்லது) நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்குக் கண் திஷ்டி ஏற்பட்டுள்ளதா என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். முதலில் உங்கள் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள், கணவன் மனைவி இடையே காரணம் பிரச்சனைகள், உறவினர்களுடன் பகை, சுப நிகழ்ச்சிகளில் தடை ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவு வந்து கொண்டே இருக்கும்
இதற்குப் பரிகாரம், உங்கள் வீட்டில் திஷ்டி விலக, எல்லோரையும் கிழக்கு பக்கம் பார்த்தவாறு அமர் வைத்து தெருமண், கடுகு, மூன்று உலர்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து மூன்று முறை சுற்றி பொருள்களை எரியும் அடுப்பில் போட்டு விடவும். மேலும், உங்கள் தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது, நஷ்டம், ஆண்களுக்கு உடல் பாதிப்பு ஆகியவற்றை ஏற்பட்டால், கண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிரப்பி ஒரு எலுமிச்சை பழம் போட்டு வைக்கலாம் எனப் பரிகாரம் கூறுகின்றனர்.
- Advertisement -