Tuesday, April 30, 2024 5:09 am

கண் திருஷ்டி அறிகுறிகளும், பரிகாரங்களும்

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நமக்கோ (அல்லது) நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்குக் கண் திஷ்டி ஏற்பட்டுள்ளதா என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். முதலில் உங்கள் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள், கணவன் மனைவி இடையே காரணம் பிரச்சனைகள், உறவினர்களுடன் பகை, சுப நிகழ்ச்சிகளில் தடை ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவு வந்து கொண்டே இருக்கும்

இதற்குப் பரிகாரம், உங்கள் வீட்டில் திஷ்டி விலக, எல்லோரையும் கிழக்கு பக்கம் பார்த்தவாறு அமர் வைத்து தெருமண், கடுகு, மூன்று உலர்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து மூன்று முறை சுற்றி பொருள்களை எரியும் அடுப்பில் போட்டு விடவும். மேலும், உங்கள் தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது, நஷ்டம், ஆண்களுக்கு உடல் பாதிப்பு ஆகியவற்றை ஏற்பட்டால், கண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிரப்பி ஒரு எலுமிச்சை பழம் போட்டு வைக்கலாம் எனப் பரிகாரம் கூறுகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்