- Advertisement -
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களின் அதிகரிக்கும் தற்கொலைகளைத் தடுக்க இனி அங்குள்ள மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ‘அரை நாள் வகுப்பு, அரை நாள் கேளிக்கை’ என்ற புதிய முறையை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
இதனால், இந்த முடிவால் தற்கொலை எண்ணம் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து உளவியல் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது
- Advertisement -