Sunday, October 1, 2023 11:50 am

நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன்

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தென்னிந்தியத் திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் வரலட்சுமிக்குத் தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், நடிகை வரலட்சுமியை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது.

ஏனென்றால், கேரளாவின் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின், AK 47 பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கம், நடிகை வரலட்சுமியின் உதவியாளராக இருந்தது விசாரணையில் தெரியவந்த நிலையில் இந்த சம்மன் அனுப்பியுள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்தது
- Advertisement -

சமீபத்திய கதைகள்