- Advertisement -
இந்தியாவில் வரும் செப்டம்பர் முதல் காய்கறிகள் விலை குறைய வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் கூறியுள்ளார். அவர், “இந்தியாவில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஜூலை மாத சில்லறை பணவீக்கம் 7.44% அதிகரித்திருந்தது” என்றார்.
மேலும், அவர் ” இந்த பருவமழை, புவிசார் பதற்றம் போன்ற பல காரணிகளால் சில்லறை பணவீக்கம் உயர்ந்தது. ஆனால் பணவியல் கொள்கையால் காய்கறிகள், தானியங்கள் விலை குறைய வாய்ப்புள்ளது” எனக் கூறியுள்ளார்.
- Advertisement -