Saturday, April 27, 2024 8:17 pm

இஸ்ரோவுக்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வாழ்த்து : எலான் மஸ்க் ரிப்ளை

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நேற்று (ஆக .23) இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதற்காகப் பலரும் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சந்திரயான்-3 வெற்றி பெற்றதற்குக் கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சை, “நம்பமுடியாத அற்புத தருணம். இஸ்ரோவுக்கு எனது வாழ்த்துகள்” என்றார்.

மேலும், அவர் ” நிலவின் தென் துருவ பகுதியில் சாஃப்ட் லேண்டிங் செய்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது” என ட்விட் செய்தார். அதற்கு ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க், ‘சூப்பர் கூல்’ என ரிப்ளை கொடுத்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்