Wednesday, May 1, 2024 9:20 am

திருமண தடை நீங்க சாஸ்திர தகவல் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நீங்கள் முல்லைப்பூ மொட்டுக்கள் கொண்டு கடவுள் பார்வதி தேவியை அர்ச்சித்தால் திருமணத் தடை நீங்கும். அதைப்போல், இந்த பட்டு வஸ்திரம், வளையல், கண்மை, சாந்துப்பொட்டு இவற்றை ஒரு தாம்பாளத்தில் வைத்து வயதான தம்பதிகளிடம் வழங்கி ஆசி பெறத் திருமணத் தடை நீங்கும்,

மேலும், அதிக திருமணத் தடை உள்ளவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை ஒரு மஞ்சள் துணியில் கட்டி அருகில் உள்ள முருகன் கோயில் சென்று முருகப்பெருமான் பாதத்தில் வைத்து மனதார வணங்கி அந்த முடிச்சை வாங்கி வந்து தினமும் வணங்கி திருமணம் முடிந்து மனைவியுடன் சேர்ந்து அதனை ஞாபகமாகக் கோயிலில் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி விடவும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்