- Advertisement -
நீங்கள் முல்லைப்பூ மொட்டுக்கள் கொண்டு கடவுள் பார்வதி தேவியை அர்ச்சித்தால் திருமணத் தடை நீங்கும். அதைப்போல், இந்த பட்டு வஸ்திரம், வளையல், கண்மை, சாந்துப்பொட்டு இவற்றை ஒரு தாம்பாளத்தில் வைத்து வயதான தம்பதிகளிடம் வழங்கி ஆசி பெறத் திருமணத் தடை நீங்கும்,
மேலும், அதிக திருமணத் தடை உள்ளவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை ஒரு மஞ்சள் துணியில் கட்டி அருகில் உள்ள முருகன் கோயில் சென்று முருகப்பெருமான் பாதத்தில் வைத்து மனதார வணங்கி அந்த முடிச்சை வாங்கி வந்து தினமும் வணங்கி திருமணம் முடிந்து மனைவியுடன் சேர்ந்து அதனை ஞாபகமாகக் கோயிலில் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி விடவும்.
- Advertisement -