- Advertisement -
தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி இன்று (ஆக .18) அவர்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பெங்களூருவில் மாலை 6 மணிக்கு இருவரும் சந்தித்துப் பேச உள்ள நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் கே.எஸ் அழகிரியே அவர்கள் காங்கிரஸ் மாநில தலைவராக நீடிக்க அனுமதிக்கும்படி கோர உள்ளார். அதேசமயம், தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள், 11 எம்.எல்.ஏ.க்களும் கார்கேவை சந்தித்து இந்த மாற்றம் குறித்துப் பேசவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -