Saturday, September 30, 2023 6:28 pm

இனி சிம்கார்டு வாங்க புதிய நடைமுறை : ஒன்றிய அரசு அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நம் நாட்டில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் அதிகளவில் நடைபெறுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஒன்றிய அரசு தற்போது மொபைல் சிம்கார்டு வாங்குவதில் முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது எனத் தகவல் வந்துள்ளது.

அதன்படி, மக்கள் இனி  சிம் வாங்குவதற்கு கேஒய்சி (KYC ) முக்கியம். இதற்கான  டீலர்களுக்கு காவல்துறை சோதனை எனப் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மேலும், சிம்கார்டு மூலம் மோசடி செய்வோருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படவுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்