Tuesday, April 30, 2024 3:13 pm

வயநாடுக்கு இடையே உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது : ராகுல் காந்தி எம்.பி பேச்சு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அவதூறு வழக்கிலிருந்து இடைக்காலத் தடை எனத் தீர்ப்பு வந்ததையொட்டி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார் ராகுல் காந்தி. இந்நிலையில், தற்போது கேரளா மாநிலத்தில் உள்ள அவரது சொந்த தொகுதியான வயநாடு கல்பெட்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி எம்பி அவர்கள், ” கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் என் தொகுதி மக்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

மேலும், அவர் ” நான் இக்கட்டில் சிக்கித் தவித்த போது, வயநாடு என்னைப் பாதுகாத்து, ஆதரவளித்தது. பாஜக அரசு என்னை எத்தனை முறை பதவி நீக்கம் செய்தாலும், எனக்கும், வயநாடுக்கும் இடையே உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது” எனப் பேசினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்