- Advertisement -
பொதுவாக நாம் கோயிலிலிருந்து கொண்டு வரும் இந்த மூன்று பொருளைப் பிறருக்கு ஒரு போதும் கொடுக்கக் கூடாது என்கிறார்கள். மீறிக் கொடுக்கும் போது நம்முடன் வீட்டிற்கு வந்த தெய்வம் வீட்டை விட்டு வெளியேறிவிடும் என்பது நம்பிக்கை. அதன்படி, நாம் கோயிலில் பிரசாதமாகப் பெற்ற குங்குமம், விபூதி, மஞ்சள் ஆகியவற்றை நாம் பிறருக்கு வழங்கலாம்.
ஆனால் எலுமிச்சம்பழம், பூ, மாலை ஆகிய 3 பொருள்களைக் கோயிலில் நமக்குப் பிரசாதமாகக் கொடுத்தால் பிறருக்கு அதை ஒரு போதும் கொடுக்கக் கூடாது. அப்படி நாம் கொடுக்கும் போது தெய்வ ஆற்றல் நம்மிடம் இருந்து நீங்கி விடும். ஆகவே, கோயிலிருந்து பிரசாதமாகப் பெற்ற இந்த மூன்று பொருளை யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்றனர்
- Advertisement -