Saturday, April 27, 2024 10:35 pm

அட இந்த மூன்று பொருளை யாருக்கும் கொடுக்க வேண்டாமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக நாம் கோயிலிலிருந்து கொண்டு வரும் இந்த மூன்று பொருளைப் பிறருக்கு ஒரு போதும் கொடுக்கக் கூடாது என்கிறார்கள். மீறிக் கொடுக்கும் போது நம்முடன் வீட்டிற்கு வந்த தெய்வம் வீட்டை விட்டு வெளியேறிவிடும் என்பது நம்பிக்கை. அதன்படி, நாம் கோயிலில் பிரசாதமாகப் பெற்ற குங்குமம், விபூதி, மஞ்சள் ஆகியவற்றை நாம் பிறருக்கு வழங்கலாம்.

ஆனால் எலுமிச்சம்பழம், பூ, மாலை ஆகிய 3 பொருள்களைக் கோயிலில் நமக்குப் பிரசாதமாகக் கொடுத்தால் பிறருக்கு அதை ஒரு போதும் கொடுக்கக் கூடாது.  அப்படி நாம் கொடுக்கும் போது தெய்வ ஆற்றல் நம்மிடம் இருந்து நீங்கி விடும். ஆகவே, கோயிலிருந்து பிரசாதமாகப் பெற்ற இந்த மூன்று பொருளை யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்