Sunday, October 1, 2023 10:15 am

செய்வினை அணுகாமல் இருக்க நீங்கள் செய்யவேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

கொந்தளிக்கும் பிரச்சனைக்கு தீர்வு தரும் கொத்தவரங்காய்

கொத்தவரங்காய் என்பது ஒரு சக்திவாய்ந்த பொருள் ஆகும். கொத்தவரங்காய்களை இரண்டாக முறிப்பது...

உங்கள் வாழ்க்கை துணை உங்களை விரும்ப

உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்று...

லட்சுமி வீட்டிற்குள் வர பெண்கள் வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.

பெண்கள் காலையில் கண்விழித்ததும், தெய்வத்தை வணங்கி, தங்களை சுத்தம் செய்து, வாசல்...

நகை அடகு வைத்த தோஷம் நீங்கி நகை வீட்டில் தங்க நீங்கள் செய்யவேண்டியது

அடகு வைத்த நகைகளை மீட்டவுடன், நேராகக் கொண்டு வந்து பீரோவுக்குள் வைக்கக்கூடாது. அது மறுபடியும் அடகுக் கடைக்குப் போகாமல் இருக்கச் செய்ய...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நீங்கள் இந்த ருத்ராட்சம், சாளக்கிராமம் கல், துளசி, வில்வம் மரம் உள்ள இடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செய்வினை அணுகாது. ஆகவே, இந்த சாளக்கிராமம் புனிதகல் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரையில் காணப்படுகின்றன,இக்கல் திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்களில் காணப்படுகிறது.

மேலும் சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒரே இடத்தில் பூஜை செய்பவர்களுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி ஏற்படும் என்பது சாஸ்திர தகவல். அதைப்போல், இந்த துளசி காஷ்டம் என்ற  மணிமாலையைக் கழுத்தில் அணிபவர்களுக்கு பிரம்மஹஸ்தி தோஷம் விலகும், மற்ற பாவங்களும் அகன்று விடும் என்பது ஐதீகம்
- Advertisement -

சமீபத்திய கதைகள்