Sunday, April 28, 2024 7:46 pm

7 வார குழந்தைக்கு பாலிற்கு பதில் மது கொடுத்த கொடூர தாய்

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் வசித்து வரும் பெண் தனது 7 வாரக் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காகப் பால் கொடுக்கும் பாட்டிலில், பாலிற்குப் பதில் மதுவை நிரப்பிக் குடிக்க வைத்துள்ளார். இதையடுத்து, அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு நள்ளிரவில் கார் ஓட்டிச் சென்ற தாயை ரோந்து பணியிலிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

பின்னர் அங்குள்ள காவல்துறையினர் அந்த காரை நிறுத்தி விசாரித்தபோது, குழந்தை மயக்கத்திலிருந்தது தெரிந்துள்ளது. இதையடுத்து அந்த தாயிடம் விசாரித்த போலீஸ் மேற்கண்ட திடுக்கிடும் தகவலைக் கூறியுள்ளார். இதனால், அந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டும், குழந்தையின் தாயை காவல்துறை அதிரடியாகக் கைதும் செய்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்