Thursday, May 2, 2024 6:12 am

டெல்லி செங்கோட்டையில் 144 தடை உத்தரவு : வெளியான புதிய தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவின் சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், இதை முன்னிட்டு டெல்லியில் உள்ள ராஜ்காட், ஐடிஓ மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் அன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுப் பல அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அந்த நாளில் எவ்வித அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் டில்லி காவல்துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்து.
- Advertisement -

சமீபத்திய கதைகள்