- Advertisement -
இந்தியாவின் சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், இதை முன்னிட்டு டெல்லியில் உள்ள ராஜ்காட், ஐடிஓ மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் அன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுப் பல அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அந்த நாளில் எவ்வித அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் டில்லி காவல்துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்து.
- Advertisement -