Sunday, April 28, 2024 6:40 pm

மணிப்பூர் கொடூரங்கள் இந்தியாவை கொன்றதற்கு சமம் : நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி காரசார பேச்சு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாடாளுமன்ற மக்களவையில் 2வது நாளான இன்று (ஆக .9) நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய நீண்ட நாளுக்குப் பின் பேசிய ராகுல் காந்தி எம்பி அவர்கள், “இந்தியாவிலிருந்து மணிப்பூரையே பிரித்து விட்டீர்கள். பிரதமர் மோடி மணிப்பூரை நாட்டின் ஒரு பகுதியாகக் கருதாததால் தற்போது வரை அங்குச் செல்லவில்லை” என்றார்.

மேலும், அவர் ” மணிப்பூரைப் பிரதமர் கைவிட்டுவிட்டார். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்குப் பிரதமர் ஏன் செல்லவில்லை? மணிப்பூரை ஒன்றிய அரசு இரண்டாகப் பிரித்து விட்டது. மணிப்பூரில் நடந்த கொடூரங்கள் இந்தியாவைக் கொன்றுவிட்டதற்குச் சமம்” என அடுக்கடுக்காக மோடி அரசு குறித்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்