Sunday, April 28, 2024 9:45 am

பாஜகவினர் அஞ்ச வேண்டாம் : காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேச்சு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், இதன் மீதான விவாதத்தின் இரண்டாம் நாளான இன்று (ஆக.9) ராகுல்காந்தி எம்பி நீண்ட நாள் கழித்து உரையாற்றி வருகிறார்.

அதில், அவர் “மீண்டும் தனக்கு எம்பி பதவி வழங்கியதற்காகச் சபாநாயகருக்கு நன்றி. இன்றைய தினம் நான் அதானி பற்றிப் பேசப்போவதில்லை என்பதால் பாஜகவினர் அஞ்சத் தேவையில்லை. 10 ஆண்டுகள் பாஜகவினரால் நான் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறேன். மணிப்பூர் பற்றியே பேசுவேன். நான் இன்று யாரையும் அதிகம் தாக்கி பேசப்போவதில்லை, நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் ” என நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்