- Advertisement -
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சில தினங்களுக்கு முன் ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தற்போது இம்ரான்கான் கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேசமயம், சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இனி மக்கள் தேர்தலில் போட்டியிட அடுத்த 5 ஆண்டுகள் தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
- Advertisement -