Sunday, April 28, 2024 1:49 pm

கண் திருஷ்டியால் சாப்பிடாத குழந்தை சாப்பிட

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சில குழந்தைகள் கண் திருஷ்டியால் என்ன கொடுத்தாலும் சாப்பிடாமல் இருக்கும். அந்த குழந்தையைச் சாப்பிட வைக்க நீங்கள் ஒரு கைப்பிடி உப்பை எடுத்து கையை நன்றாக மூடிக்கொண்டு தாய் மடியில் விழித்திருக்கும் குழந்தையை இருத்தி வையுங்கள்.

பின்னர் நீங்கள் இடமிருந்து வலமாக மூன்று முறையும், வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி அப்படியே குழந்தையின் அம்மாவிற்கும் சுற்றி அந்த உப்பைத் தண்ணீரில் இட வேண்டும். தண்ணீரில் உப்புக் கரைய கரைய திருஷ்டியும் கரைந்து குழந்தை சாப்பிட ஆரம்பிக்கும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்