- Advertisement -
சில குழந்தைகள் கண் திருஷ்டியால் என்ன கொடுத்தாலும் சாப்பிடாமல் இருக்கும். அந்த குழந்தையைச் சாப்பிட வைக்க நீங்கள் ஒரு கைப்பிடி உப்பை எடுத்து கையை நன்றாக மூடிக்கொண்டு தாய் மடியில் விழித்திருக்கும் குழந்தையை இருத்தி வையுங்கள்.
பின்னர் நீங்கள் இடமிருந்து வலமாக மூன்று முறையும், வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி அப்படியே குழந்தையின் அம்மாவிற்கும் சுற்றி அந்த உப்பைத் தண்ணீரில் இட வேண்டும். தண்ணீரில் உப்புக் கரைய கரைய திருஷ்டியும் கரைந்து குழந்தை சாப்பிட ஆரம்பிக்கும்.
- Advertisement -