Friday, December 8, 2023 6:17 pm

வெளிநாடு செல்ல நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நீங்கள் சிறந்த பேச்சாளராக விளங்க வேண்டும் என்றோ, வெளிநாடு செல்ல வேண்டும் என்றால், ரோகினி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திர நாட்களில் “ஓம் பார்வதியே நமஹ”, “ஓம் உமா மகேஸ்வரியே நமஹ” என்று உச்சரிக்க வேண்டும்.

அதைப்போல், நீங்கள் வசீகர சக்தி அதிகரிக்க வேண்டும் என்றோ, முகம் தேஜஸ் ஆக இருக்க வேண்டும் என்றோ நினைப்பவர்கள் மேலும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் திருப்பதி வெங்கடாசலபதியை வணங்கி வர வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்