- Advertisement -
உச்ச நீதிமன்றம் தீர்ப்பையடுத்து மக்கள் செயலகம் எம்பி பதவி தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி வந்துள்ளார். இனி மக்களவை கூட்டத்தொடரில் பங்கேற்க நாடாளுமன்ற வளாகம் வந்த ராகுல் காந்தி அங்குள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, அவரை காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரவேற்றதை அடுத்து, மக்களவையில் அமர்ந்து அலுவலில் பங்கேற்றுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -