Saturday, April 27, 2024 7:44 pm

இன்று (ஆக .7) நாடளுமன்ற செல்கிறார் எம்.பி ராகுல் காந்தி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மோடி என்ற பெயரைக் குறிப்பிட்டு அவதூறாகப் பேசிய ராகுல் காந்திக்கு சில மாதங்களுக்கு முன் குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத் தண்டனை தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்ததால் தற்போது மீண்டும் எம்.பி பதவியை பெற்றுள்ளதாக மக்கள் செயலகம் இவரது நீக்கத்தை ரத்து செய்ததாகத் தெரிவித்தது.

இந்நிலையில், தற்போது எம்.பி பதவியை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, பகல் 12 மணிக்கு நாடாளுமன்றம் செல்கிறார் ராகுல்காந்தி. மேலும், ராகுல் காந்தி எம்.பி. பதவியை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, நாளை (ஆகஸ்ட் 8) முதல் அடுத்த 3 நாட்கள் மக்களவையில் விவாதிக்கப்படவுள்ள, பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், உரையாற்றவுள்ளார் எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்